onsdag 9. januar 2013

மட்டகளப்பு கரையோர கிராமங்கள்


மட்டகளப்பில் கரையோரங்களில் வாழும் மக்களின்  பிரதான தொழில் மீன் பிடித்தலாகும் இதனாலேதான் அன்றாட  சீவியம் நடத்துகின்றனர். கடலில்  கொந்தளிப்பு, மற்றும் மழை புயல் ஏதேனும் ஏற்ப்பட்டால் தொழில்  பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் வறுமையில் வாடும் போது அரசாங்கமோ வசதிபடைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை

Ingen kommentarer:

Legg inn en kommentar