fredag 18. januar 2013

மட்டகளப்பு கரையோரக்கிராமங்கள்


மட்டகளப்பு கரையோரங்களில் வாழும் மக்களின் அன்றாட சீவியம்  மீன்பிடித்தொழிலின்   மூலம் கிடைக்கும் வருமனத்தாலே தான் கழிகின்றது. கடலில் கொந்தளிப்போ,மற்றும்  மழை, புயல் போன்ற இயற்கை அனத்தன்கள் அவர்கள் வாழ்வை சீரழிக்கின்றன. இதனால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர் இதை அரசாங்கமோ வசதி படைத்த மக்களோ கண்டுகொள்வதில்லை.

Ingen kommentarer:

Legg inn en kommentar