fredag 18. januar 2013

கிழக்கு மாகணத்தின் பூர்வீகம்


இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணமானது 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இது வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஒன்றாக அமைக்கப்பட்டு வட-கிழக்கு  மாகாண சபை என அழைக்கப்பட்டாலும் பின்னர் அது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் அரசியல் நிர்பந்தத்தின் விளைவாக வடக்கு வேறு கிழக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
ஆக இன்று கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் தனித் தனி மாகாணங்களாகும்.
அதன் பிரகாரம் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய மாகாணமாகும்.

Ingen kommentarer:

Legg inn en kommentar